கோவையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

கோவை : கோவை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், டெங்கு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், நோயைத் தடுப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் விவாதித்தார்.


கோவை : கோவை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், டெங்கு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், நோயைத் தடுப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் விவாதித்தார்.

அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கள மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், சுகாதாரத் தொழிலாளர்கள் வீட்டுக்கு வீடு வீடாக ஆய்வு செய்து ABATE மருந்துகளை தெளிக்குமாறு கூறினார்.

நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மாநகராட்சி தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் டெங்கு நோயைத் தடுப்பதற்காகவும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை மாநகராட்சி நகரம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், ஏடிஎஸ் கொசுக்களை அழிப்பது, டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுப்பது போன்ற விழிப்புணர்வு அறிக்கைகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, நகர சுகாதார அதிகாரி சந்தோஷ் குமார், மண்டல சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...