காட்டு யானை சின்னதம்பியை வெற்றிகரமாக இடமாற்றம் செய்த வனத்துறையினருக்கு விருது : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : காட்டு யானை சின்னதம்பியை உடுமலைப்பேட்டையில் உள்ள கண்ணாடிப்புத்தூரிலிருந்து பொள்ளாச்சியில் உள்ள வரகாளியாறு யானை முகாமுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்ததற்காக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் கள ஊழியர்களுக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது.

சென்னை : காட்டு யானை சின்னதம்பியை உடுமலைப்பேட்டையில் உள்ள கண்ணாடிப்புத்தூரிலிருந்து பொள்ளாச்சியில் உள்ள வரகாளியாறு யானை முகாமுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்ததற்காக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் கள ஊழியர்களுக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலில் தலைமை வனவிலங்கு வார்டனுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த விருது, தற்போது சின்னதம்பியை வெற்றிகரமாக இடமாற்றம் செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் முடிவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, கடந்த பிப்ரவரி மாதம் ஆனைமலை புலி காப்பகம் பகுதியில் உள்ள உலந்தி மலைத்தொடரில் இருந்து உடுமலைப்பேட்டையில் மடத்துகுளம் அருகே உள்ள கண்ணாடிப்புத்தூர் வரை சின்னத்தம்பி நடந்து சென்ற போது, 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானையை பின்தொடர்ந்து சென்றது..

பின்னர், சின்னதம்பி யானை அங்கிருந்து வரகாளியாறு கொண்டு செல்லப்பட்டு, அங்கு யானைகள் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சின்னதம்பி யானை கூண்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அமைதியான முறையில் உலா வருவதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...