கல்வியை கொண்டாடும் வித்யாரம்பம் நிகழ்ச்சி ; நாவில் அரிசியால் எழுதி கல்வி துவங்கிய மழலைகள்

கோவை : விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நாவில் அரிசியால் எழுதி கல்வி துவங்கப்பட்டது.



கோவை : விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நாவில் அரிசியால் எழுதி கல்வி துவங்கப்பட்டது.



விஜயதசமி விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கான கல்வி துவக்க நிகழ்ச்சிகள் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வருகிறது. 



அதன்படி கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களது நாக்கில் அரிசி மற்றும் தேன் மற்றும் தங்க ஊசி ஆகியவற்றால் அ, ஓம், ஹரி ஸ்ரீ ஆகியவற்றை எழுதி கல்வியை துவக்கினர்.



விஜயதசமி தினமான இன்றைய தினம் வித்தியாரம்பம் செய்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் அதன் காரணமாக தற்போது வித்யாரம்பம் செய்து பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...