வால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

கோவை : வால்பாறையில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சியும், யோகா பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கோவை : வால்பாறையில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சியும், யோகா பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சோலையார் அணை. இந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு யோகா பற்றியும் அதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் சிவசரவணன் எடுத்துரைத்தார்.



இதனைத்தொடர்ந்து, விளையாட்டு ஆசிரியர் சரவண முத்துக்குமார், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...