வயநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவளித்த ராகுல் காந்தி

நீலகிரி : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணிப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி, தொடர்ந்து 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை வயநாடு மாவட்ட மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

நீலகிரி : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணிப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி, தொடர்ந்து 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை வயநாடு மாவட்ட மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

கேரள மாநில வயநாடு மாவட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், கட்சி, மதம், இன பேதமின்றி, போராடி வரும் வயநாடு மக்களுக்கு ஆதரவாகத்தான் என்றும் நிற்பேன் என்றார்.

வயநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்தின் முக்கிய சாலையில் நிரந்தர போக்குவரத்துக்கு எதிராக சட்டரீதியாக சந்திக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்த அவர், சாலை தொடர்பான பிரச்சனைகளுக்கு மத்திய அமைச்சருடன் பேசி இருப்பதாகவும் மக்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் என்று கூறினார்.

மேலும், சட்ட ரீதியாக இதனைச் சந்திக்க வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...