கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் கார்கள் மற்றும் லாரிகளில் டீசல் மற்றும் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட மெக்கானிக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் கார்கள் மற்றும் லாரிகளில் டீசல் மற்றும் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட மெக்கானிக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வால்பாறையை ஒட்டியுள்ள சவராங்காடு பகுதியைச்சேர்ந்த ராஜா (48) என்ற மெக்கானிக் இச்சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வால்பாறையை ஒட்டியுள்ள சவராங்காடு பகுதியைச்சேர்ந்த ராஜா (48) என்ற மெக்கானிக் இச்சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.