கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV கூடுதல் சார்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்து வைத்தார்

கோவை : கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உரிமையியல், குற்றவியல், கிரிமினல், சிபிஐ, நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

கோவை : கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உரிமையியல், குற்றவியல், கிரிமினல், சிபிஐ, நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. 

மேலும், கோவை நீதிமன்றத்தில் தினமும் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக பலதரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். 

இந்தநிலையில், நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதால், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இதே சூழ்நிலை நிலவி வருவதால், நீதிமன்றங்களை அதிகப்படுத்தி வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதி துறை பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக புதியதாக நீதிமன்றங்கள், மற்றும் சார்பு நீதி மன்றங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV வது கூடுதல் சார்பு நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது. 

நீதிமன்றத்தை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...