10 மணி நேரத்தில் கைவினைப் பொருட்களை தயாரித்து உலக சாதனை முயற்சி; திருப்பூர் மாணவர்கள் அசத்தல்

திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் இணைந்து 10 மணிநேரம் கைவினைப் பொருட்களை தயாரித்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் இணைந்து 10 மணிநேரம் கைவினைப் பொருட்களை தயாரித்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 19 பேருக்கு, கைவினைப் பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியையான முருகேஸ்வரி அளித்துள்ளார். 



இதனைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடர் சாதனைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 29ஆம் தேதி திருமுருகன் பூண்டியில் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். 

இதனையடுத்து, கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் சாதனை முயற்சியாக அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 10 மணி நேரம் கைவினை பொருட்கள் தயாரிக்கும் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



இதில் மாணவர்கள் தங்களது வீடுகளில் வளர்த்த காய்கறிகள், கீரை, பயிறு வகைகள் மற்றும் பேப்பர்களை கொண்டு பலவிதமான கண்கவரும் கைவினைப் பொருட்களை தயாரித்தனர். இந்த முயற்சி நிச்சயம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்படும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...