தீவிரவாதத்தை ஒடுக்க ஒட்டுமொத்த நாடுகளின் குரலாக பிரதமர் மோடி இருந்து வருகிறார் - சிபி ராதாகிருஷ்ணன்

திருப்பூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் இன்று பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் இன்று பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பாஜகவினரின் பாத யாத்திரையைத் தொடங்கி வைத்த பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி தற்போது தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போரை துவக்கி உள்ளார் எனவும் , உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை தனிமைப் படுத்துவதன் மூலமாக தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் எனவும் உலக நாடுகளின் ஒட்டுமொத்த குரலாக தீவிரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் குரல் உள்ளதாக பேட்டி அளித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...