கோத்தகிரியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை ; மரம் விழுந்ததில் ஒருவர் பலி

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, குடிசை வீட்டின் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, குடிசை வீட்டின் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

உதகை சுற்று வட்டார பகுதிகளில் அதிக மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி மெட்டுக்கல் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி மகன் நிதிஷ்குமார் மற்றும் மகாலிங்கம் மகன் சக்திவேல் (21) ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அருகில் உள்ள குடிசை வீட்டில் காவலுக்காக நள்ளிரவில் தங்கியுள்ளனர். அப்போது, அதிக காற்று வீசியதால் பெரிய மரம் ஒன்று குடிசை வீட்டின் மீது விழுந்துள்ளது.

இதில், நிதிஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனைத் தொடர்ந்து சக்திவேலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். 



இந்த சம்பவம் குறித்து காேத்தகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...