நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கோவை, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயங்கிக் காெண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 13 புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கோவை, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயங்கிக் காெண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 13 புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காேவை உள்ளிட்ட 13 வழித்தடங்களில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் பல நேரங்களில் பழுதாகி நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் புதிய பேருந்துகளை வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முக்கிய 13 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய 13 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காேவை உள்ளிட்ட 13 வழித்தடங்களில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் பல நேரங்களில் பழுதாகி நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் புதிய பேருந்துகளை வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முக்கிய 13 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய 13 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.