கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடக்கம் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மருத்துவர்கள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் அளிப்பார்கள் என திருப்பூரில் கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மருத்துவர்கள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் அளிப்பார்கள் என திருப்பூரில் கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூரில் தமிழக போக்குவரத்துத் துறை மூலம் 2.6 கோடி மதிப்பீட்டிலான 7 பேருந்துகள் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி , கோவை ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வகையில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக பழைய பேருந்து நிலையம், கோவில் வழி பகுதிக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தீபாவளிக்காக 300 பேருந்துகள் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோமாரி நோய்க்காக கடந்த முறை மருந்துகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் இந்தாண்டு மருந்துகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , விரைவில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் துவங்கப்படும் எனவும் அதன் மூலம் மருத்துவர்கள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருந்துகள் வழங்குவர் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...