வால்பாறையில் வீட்டின் முன்பக்க கதவு சுவரை உடைத்து உள்ளே புக முயற்சி செய்த யானை கூட்டம்

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது தோனிமுடி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவர் தேயிலைத்தோட்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இவரின் வீட்டு முன்பக்க கதவு சுவரை உடைத்து உள்ளே புக முயற்சி செய்தன.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது தோனிமுடி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவர் தேயிலைத்தோட்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இவரின் வீட்டு முன்பக்க கதவு சுவரை உடைத்து உள்ளே புக முயற்சி செய்தன.

கதவு உடைப்படும் சத்தம் கேட்டு எழுந்த மாணிக்கம் யானை கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பின்பக்க கதவு வழியாக குடும்பத்துடன் ஓடி உயிர் பிழைத்தார். 

வீட்டின் முன்பக்க அறையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி நாசம் செய்த அந்த யானை கூட்டம், மேலும் பக்கத்தில் உள்ள கவிதா என்பவரின் வீட்டையும் சேதப்படுத்தின. இதனிடையே தேயிலை தோட்ட காவலர்கள் டிராக்டர் மூலம் காட்டு யானைகளை விரட்டினர்.

தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் இன்று இரவு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர். 

இன்று காலை முதல் வனத்துறையினர் அந்த யானைக கூட்டத்தின் நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...