உதகை நகரில் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

நீலகிரி : உதகையில் உள்ள கமர்சியல் சாலையில் வாகன நிறுத்தம் செய்யும் இடத்தில் மாருதி 800 கார் திடீரென தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி : உதகையில் உள்ள கமர்சியல் சாலையில் வாகன நிறுத்தம் செய்யும் இடத்தில் மாருதி 800 கார் திடீரென தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஆரம்பத்தில் குறைவாக எரிந்த தீயானது திடீரென மளமளவென எரிய தொடங்கியதாகவும், காரில் எரிந்த தீயால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புகை மண்டலமாக கமர்சியல் சாலை. காட்சி அளித்தது என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 



தியணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

அந்த காரின் உரிமையாளர் யாரென்று விசாரணை நடைபெற்ற வருகிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் உதகை கமர்சியல் சாலையில் திடீரென கார் பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரு பரபரப்பு ஏற்பட்டது.



இச்சம்பவத்தால் கமர்சியல் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...