உத்தமவில்லன் படம் வெளியே வந்ததே துர்திஷ்டம் : திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

கோவை : உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அப்பிரச்சனை வெளியே வந்ததே துர்திஷ்டம் எனவும் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை :உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அப்பிரச்சனை வெளியே வந்ததே துர்திஷ்டம் எனவும் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, கல்லூரி மாணவர்களுக்காக குறும்பட போட்டி மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்றது.



இதில் வெற்றி பெற்ற குறும்படங்களுக்கான பரிசளிப்பு விழா சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.



இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தி ஒரு மொழி எனவும் ஆங்கிலம் போல இந்தியும் கற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருப்பது நல்லது எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் அரசியல் காரணமாக இந்தி எதிர்க்கப்படுகிறது எனவும், அரசியல்வாதிகளுக்குப் பயன்படுவதால் தான் இந்தி எதிர்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.



உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி கொண்டிருக்கிறார்கள் எனவும், அப்பிரச்சனை வெளியே வந்ததே துர்திஷ்டம் எனவும் அவர் தெரிவித்தார்.





Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...