கோவை : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் சார்பில் தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் மூலம், தேர்வு செய்யப்பட்ட வனக்காப்பாளர்களுக்கு 6 மாத கால பயிற்சி வகுப்பு நிறைவு விழா நாள் விழா நாளை (27.09.2019) மாலை 4.00 மணியளவில் நடைபெறுகின்றது.
கோவை : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் சார்பில் தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் மூலம், தேர்வு செய்யப்பட்ட வனக்காப்பாளர்களுக்கு 6 மாத கால பயிற்சி வகுப்பு நிறைவு விழா நாள் விழா நாளை (27.09.2019) மாலை 4.00 மணியளவில் நடைபெறுகின்றது.
தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணைய குழுமம் மூலம் கடந்த டிசம்பர் -2018ல் தேர்வு நடத்தப்பட்டு, 597 வனக்காப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 407 வனக்காப்பாளர்கள் ஆண்களும், 190 வனக்காப்பாளர்கள் பெண்களும் ஆவார்கள்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 597 வனக்காப்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்ச்சியகத்தில் நாளை (27.09.2019) நடைபெறும் நேரடி நியமன வனக்காப்பாளர்களுக்கு பயிற்சி நிறைவுநாள் விழாவில், பயிற்சி பெற்ற வானக்காப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
மேலும், இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணைய குழுமம் மூலம் கடந்த டிசம்பர் -2018ல் தேர்வு நடத்தப்பட்டு, 597 வனக்காப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 407 வனக்காப்பாளர்கள் ஆண்களும், 190 வனக்காப்பாளர்கள் பெண்களும் ஆவார்கள்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 597 வனக்காப்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்ச்சியகத்தில் நாளை (27.09.2019) நடைபெறும் நேரடி நியமன வனக்காப்பாளர்களுக்கு பயிற்சி நிறைவுநாள் விழாவில், பயிற்சி பெற்ற வானக்காப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
மேலும், இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.