திருப்பூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றிய பேருந்து ; வைரலாகும் வீடியோ

திருப்பூர் : மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்ததில் பேருந்தின் மீது விழுந்ததால் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


திருப்பூர் : மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்ததில் பேருந்தின் மீது விழுந்ததால் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி நின்றபடி 15 நிமிடங்களுக்கும் மேலாக நின்றிருந்தார். இதனைக் கண்ட சிலர் அவரை வீடியோ எடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில், திடீரென அந்த இளைஞர் மேல் இருந்து கீழே குதித்துள்ளார். 



அப்பொழுது கீழே சென்று கொண்டிருந்த பேருந்து மீது அவர் விழுந்ததால் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.



இதனையடுத்து, அங்கிருந்த சிலர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் உறவினர்கள் அருகில் இருந்த கடைக்குச் சென்றிருந்த போது இவர் அவர்களிடமிருந்து பிரிந்து மேம்பாலத்தில் இருந்து குதித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தகுந்த எச்சரிக்கைக்குப் பிறகு அவரை அனுப்பிவைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...