மாவோயிஸ்ட் டேனிஸ் கிருஷ்ணா உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி : மாவோயிஸ்ட் டேனிஸ் என்ற கிருஷ்ணனை கேரளா திருச்சூர் காவல் துறையினர், உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஆஜர்ப்படுத்தினர்.

நீலகிரி : மாவோயிஸ்ட் டேனிஸ் என்ற கிருஷ்ணனை கேரளா திருச்சூர் காவல் துறையினர், உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஆஜர்ப்படுத்தினர்.



இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி வடமலை, வழக்கை வரும் அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக, குன்னூர் அருகே காெலக்கம்பை பகுதியில் உள்ளநெடுகல் கம்பை ஆதிவாசிகளை நக்ஸல் பிரிவில் சேர்க்க முயற்சித்ததாகவும். அரசுக்கு எதிராக தூண்டியதாகவும் அவரை காவல் துறையினர் உதகை காேர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

நீதிமன்ற வளாகத்தில் மாவோயிஸ்ட் டேனிஷ் ஈஷா மையத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டது, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மேலும், கேரளா மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட டேனிஸை, கேரளா நக்சல் பிரிவு போலீஸார் கேரளாவிற்குக் கொண்டு சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...