கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஐடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் 90 பேர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஐடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் 90 பேர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று, ஐந்து மண்டலங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக மாநகராட்சி ஆணையாளரிடம் சமர்ப்பித்தனர். குறிப்பாக சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
அவர்கள் மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர், மனுவை ஆராய்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள்.ரா.ரவி,. செந்தில்குமாரத்தினம், மகேஷ்கனகராஜ், உதவி ஆணையர் (வருவாய்).அண்ணாதுரை, செயற்பொறியாளர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர், கே.பழனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று, ஐந்து மண்டலங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக மாநகராட்சி ஆணையாளரிடம் சமர்ப்பித்தனர். குறிப்பாக சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
அவர்கள் மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர், மனுவை ஆராய்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள்.ரா.ரவி,. செந்தில்குமாரத்தினம், மகேஷ்கனகராஜ், உதவி ஆணையர் (வருவாய்).அண்ணாதுரை, செயற்பொறியாளர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர், கே.பழனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.