உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார் ஓட்டுனர்கள் ஆட்சியரிடம் புகார்

நீலகிரி : மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கண்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

நீலகிரி : மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கண்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, பைக்காரா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல வாடகை கார் இயங்கி வருகின்றன. 



வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமானோர் இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை சுற்றுலா வழிகாட்டி என்று கூறி ஏமாற்றி வருவதாகவும், அதில் சிலர் பெரிய டிராவல்ஸ்களுக்கு சொந்தமான வேன்கள் மற்றும் பஸ்களில் கமிசன் தொகையை பெற்று கொண்டு அனுப்பி வைப்பதாகவும் புகார் எழுந்து வருகிறது. 

அவ்வாறு பெரிய வேன்களில் சுற்றுலா பயணிகளை; அனுப்புவதால் சிறிய வாடகை கார் தொழில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது என வாடகை கார் ஓட்டுனர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதனால் சுற்றுலா வழிகாட்டி என்று கூறி சுற்றுலா பயணிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு ஏராமான வாடகை கார் ஓட்டுனர்கள் இன்று வந்து புகார் அளித்தனர். 

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...