நடிகர் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜய்யின் பிகில் திரைப்பட போஸ்டர் வெளியிட்டதாக கூறி நடிகர் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.


கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜய்யின் பிகில் திரைப்பட போஸ்டர் வெளியிட்டதாக கூறி நடிகர் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், முட்டி மற்றும் கத்தி மீது செருப்புகள் வைத்திருப்பது தங்களது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர். 



இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு ஏஜிஎஸ் நிறுவனம் நியாயப்படுத்தி பதிலளித்து இருப்பதாகவும், இசை வெளியீட்டு விழாவில் தமிழக அரசிற்கு அறிவுரை கூறும் அளவிற்கு நடிகர் விஜய்க்கு தகுதியில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இறைச்சி வியாபாரிகளை இழிவுப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமெனவும் கூறிய இறைச்சி வியாபாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...