திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சரிவர குப்பைகளை அகற்றாமல் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதாக, மாநகராட்சி நிர்வாகத்தை மக்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் குப்பைகளுடன் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சரிவர குப்பைகளை அகற்றாமல் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதாக, மாநகராட்சி நிர்வாகத்தை மக்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் குப்பைகளுடன் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பரவுவதாகவும், அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இது குறித்து, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பெரும்பாலான வார்டுகளிலும் இன்னமும் குப்பைகளை அல்லாமல் வாரக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே உடனடியாக அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அகற்றாவிட்டால் குப்பைகளுடன் மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு நிர்வாகத்திற்குள் குப்பைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பரவுவதாகவும், அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இது குறித்து, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பெரும்பாலான வார்டுகளிலும் இன்னமும் குப்பைகளை அல்லாமல் வாரக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே உடனடியாக அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அகற்றாவிட்டால் குப்பைகளுடன் மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு நிர்வாகத்திற்குள் குப்பைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.