நீலகிரி : நீலகிரி மாவட்ட குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் நடை பெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில் கலந்து காெண்ட இளைஞரணி தலைவர், உதய நிதி ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் வைக்காததற்கு கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்ட குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் நடை பெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில் கலந்து காெண்ட இளைஞரணி தலைவர், உதய நிதி ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் வைக்காததற்கு கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

"என்னுடைய கூட்டத்தி்ல் பட்டாசு வெடிக்க வேண்டாம் திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முக்கியம்", என்று கூறினார்.

ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில்30 லட்சம் இளைஞர்ளை தமிழகம் முழுவதும் இணைப்பதுதான் லட்சியம் என பேசிய அவர், இளைஞரணியில் ஆர்வத்தோடு பணியாற்றினால் தாய் கழகத்தில் சிறப்பாக இருக்கலாம், என்றார்.

எனக்கு இளைய தளபதி என்ற பட்ட பெயராே பிற பட்டங்களை வைத்து அழைக்க வேண்டாம் என்று தாெண்டர்களை அவர் கேட்டுக் காெண்டார்.
மேலும், தமிழகத்தி்ல் நடப்பது கேடு கெட்ட ஆட்சி எனவும், விரைவி்ல் திமுக தலைவர் தலைமையி்ல் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார்.

"என்னுடைய கூட்டத்தி்ல் பட்டாசு வெடிக்க வேண்டாம் திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முக்கியம்", என்று கூறினார்.

ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில்30 லட்சம் இளைஞர்ளை தமிழகம் முழுவதும் இணைப்பதுதான் லட்சியம் என பேசிய அவர், இளைஞரணியில் ஆர்வத்தோடு பணியாற்றினால் தாய் கழகத்தில் சிறப்பாக இருக்கலாம், என்றார்.

எனக்கு இளைய தளபதி என்ற பட்ட பெயராே பிற பட்டங்களை வைத்து அழைக்க வேண்டாம் என்று தாெண்டர்களை அவர் கேட்டுக் காெண்டார்.
மேலும், தமிழகத்தி்ல் நடப்பது கேடு கெட்ட ஆட்சி எனவும், விரைவி்ல் திமுக தலைவர் தலைமையி்ல் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார்.