கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 94 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அம்ருட் திட்டத்தின்கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.
கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 94 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அம்ருட் திட்டத்தின்கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்.ஏ.சண்முகம், மாநகராட்சி துணை ஆணையாளர், ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர்
உடன் இருந்தனர்.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்.ஏ.சண்முகம், மாநகராட்சி துணை ஆணையாளர், ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர்
உடன் இருந்தனர்.