41பி சட்ட பிரிவை நீக்க வலியுறுத்தியும், பிற மொழி நீதிபதிகளை நியமிக்க கூடாது என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 41பி என்ற பிரிவில் சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களே தண்டனை வழக்கு பதிவு செய்யும் வகையில் உள்ளதை கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி கூட்டு குழு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 41பி என்ற பிரிவில் சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களே தண்டனை வழக்கு பதிவு செய்யும் வகையில் உள்ளதை கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி கூட்டு குழு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவ்வமைப்பின், மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, "தமிழில் வழக்காடும் வழக்குரைஞர்களே சிரமப்படும் நிலையில் வெளி மாநில நீதிபதிகளை பணியமர்த்தினால் நீதிமன்றத்தை நாடி வரும் வழக்குகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும்", என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...