டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி; 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி இன்று, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி இன்று, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 



இப்பேரணியை, மாவட்ட பூச்சியியல் வல்லுநர், சேகர் துவக்கி வைத்தார். இப்பேரணியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



டெங்கு காய்ச்சல் அறிகுறி, டெங்கு கொசு எப்படி உருவாகிறது, அதை எப்படி தடுப்பது என்பதை விளக்கி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மூன்று கிலோ மீட்டர் பேரணியாக சென்றனர். 



அருள்புரத்தில் தொடங்கிய இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக வெங்கம்பாளையத்தில் சென்று முடிவடைந்தது. 



பேரணியாக சென்ற மாணவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறு சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...