சென்னை : சென்னை வந்துள்ள ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரிய மாகாண உள்ளாட்சித் துறை மற்றும் சிறு வணிகத் துறை அமைச்சர் ஆடெம் சோம்யூருக் மற்றும் அவரது பிரதிநிதிகள், சென்னை தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களை, சந்தித்து தமிழகத்தில் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
சென்னை : சென்னை வந்துள்ள ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரிய மாகாண உள்ளாட்சித் துறை மற்றும் சிறு வணிகத் துறை அமைச்சர் ஆடெம் சோம்யூருக் மற்றும் அவரது பிரதிநிதிகள், சென்னை தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களை, சந்தித்து தமிழகத்தில் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
இச்சந்திப்பின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர், ஹாமந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையா் கே. பாஸ்கரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.என்.ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஷ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர், ஹாமந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையா் கே. பாஸ்கரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.என்.ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஷ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.