நீலகிரி : புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று மேற் கொண்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரியில் இருந்து கர்நாடக, கேரளா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட பகுதிகளுக்குத் தேயிலை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குன்னூரில் உள்ள தேயிலை குடோன்களில் இருந்து எடுத்து செல்லப்பட வேண்டிய சுமார் 2 லட்சம் கிலோ தேயிலை தூள்கள் தேக்கம் அடைந்துள்ளன.
நீலகிரி : புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று மேற் கொண்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரியில் இருந்து கர்நாடக, கேரளா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட பகுதிகளுக்குத் தேயிலை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குன்னூரில் உள்ள தேயிலை குடோன்களில் இருந்து எடுத்து செல்லப்பட வேண்டிய சுமார் 2 லட்சம் கிலோ தேயிலை தூள்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதேப் போன்று மலைத்தோட்ட காய்கறிகளை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளி மாநிலங்களுக்குக் காய்கறிகளை அனுப்பாமல் உள்ளூர் சந்தைகளுக்கு பிக் அப் வாகனங்கள் மூலம் காய்கறிகளை எடுத்து சென்றதால் குறைவான அளவே விற்பனைக்கு வந்தது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 2 கோடி மதிப்பிலான தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகள் தேக்கமடைந்தன.

இதேப் போன்று மலைத்தோட்ட காய்கறிகளை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளி மாநிலங்களுக்குக் காய்கறிகளை அனுப்பாமல் உள்ளூர் சந்தைகளுக்கு பிக் அப் வாகனங்கள் மூலம் காய்கறிகளை எடுத்து சென்றதால் குறைவான அளவே விற்பனைக்கு வந்தது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 2 கோடி மதிப்பிலான தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகள் தேக்கமடைந்தன.