திருப்பூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


3திருப்பூர் : திருப்பூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் போதிய ஆசிரியர்கள் இல்லை, எனவும் பெற்றோர்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். 

மேலும், பள்ளியை சுத்தம் செய்ய போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பள்ளி மாணவ மாணவிகளை கொண்டே சுத்தம் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர்கள், இதற்கு உடனடி தேர்வு கிடைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெற்றோர்களின் கோரிக்கையை விரைந்து சரி செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இதனால், நாச்சிபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...