நீலகிாி : நீலகிாி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பா்லியாா் பகுதியில் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதால் பகல் நேரங்களிலே கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிாி : நீலகிாி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பா்லியாா் பகுதியில் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதால் பகல் நேரங்களிலே கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிாி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நுழைவு பகுதியாக பா்லியாா் பகுதி உள்ளது. சமவெளிப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் இங்கு நிறுத்தி உணவு அருந்தி செல்கின்றனர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள அப்பகுதியில் உள்ள உணவகங்களில் உள்ள குப்பைகளைக் குடியிருப்பு பகுதியின் பின்புறம் கொட்டிவிடுவதால், கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதிகளில் கரடி பகல் நேரத்திலேயே உலா வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால், உணவகங்களில் உள்ள குப்பைகளை வேறு பகுதிகளில் கொட்ட வேண்டும் எனவும் இவ்வாறு குப்பைகள் கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு பா்லியாா் ஊராட்சி அதிகாாிகள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிாி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நுழைவு பகுதியாக பா்லியாா் பகுதி உள்ளது. சமவெளிப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் இங்கு நிறுத்தி உணவு அருந்தி செல்கின்றனர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள அப்பகுதியில் உள்ள உணவகங்களில் உள்ள குப்பைகளைக் குடியிருப்பு பகுதியின் பின்புறம் கொட்டிவிடுவதால், கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதிகளில் கரடி பகல் நேரத்திலேயே உலா வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால், உணவகங்களில் உள்ள குப்பைகளை வேறு பகுதிகளில் கொட்ட வேண்டும் எனவும் இவ்வாறு குப்பைகள் கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு பா்லியாா் ஊராட்சி அதிகாாிகள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.