விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைய காவல்துறைக்கு அதிகாரமளித்த ஆட்சியர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி டிராபிக் ராமசாமி மனு

திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்க அளவீடு பணிகளில் ஈடுபட்ட காவல்துறைக்கு அதிகாரம் அளித்த அம்மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்

திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்க அளவீடு பணிகளில் ஈடுபட்ட காவல்துறைக்கு அதிகாரம் அளித்த அம்மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்



தமிழகத்தில் தப்பகுண்டுலிருந்து அணிக்கடவு வரை, அணிக்கடவிலிருந்து ராசிபாளையம் வரை, கோவை அரசூரிலிருந்து ஈங்கூர் வரை மின்சாரம் கொண்டு செல்வதற்காக விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அவர்களை கைது செய்து அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



விவசாய நிலங்களில் யாரும் அத்துமீறி நுழைந்து அளவீடு நடத்தக்க கூடாது என சட்டம் இருந்தும், மாவட்ட ஆட்சியர் அளித்த அதிகாரத்தால் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து விவசாயிகளை துன்புறுத்துவதாகவும் இதற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மீதும், காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பின் டிராபிக் ராமசாமி கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...