திருப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னனியினரை கண்டித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னனியினரை கண்டித்து திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் : திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னனியினரை கண்டித்து திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்து முன்னணி சார்பில் கடந்த 5ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது, திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விநாயகர் சிலையுடன் அத்துமீறி புகுந்த இந்து முன்னணியினர் சிலர், நன்கொடை தராத காரணத்தால் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கியும் அங்கு பணி செய்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் இந்த முன்னணியினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேர் கைது செய்துள்ளனர்.



இந்நிலையில், இந்து முன்னணியின் இத்தகைய செயலை கண்டித்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி முன்பு திமுக காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை கைது செய்ய போலீசார் முற்பட்டபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் கைது செய்யாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...