திருப்பூர் கலப்பட நெய் தயாரித்த 7 வீடுகளுக்கு சீல்.; 500 லிட்டர் நெய் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் கலப்பட நெய் தயாரித்த 7 வீடுகளுக்கு சீல்.வைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 500 லிட்டர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் : திருப்பூர் கலப்பட நெய் தயாரித்த 7 வீடுகளுக்கு சீல்.வைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 500 லிட்டர் பறிமுதல் செய்தனர்.



திருப்பூரில் கலப்பட நெய் தயாரித்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.வி.இ லே அவுட் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள வீடுகளில் பல ஆண்டுகளாக வெண்ணெய் இல்லாமல் டால்டா மற்றும் பாமாயில் கலந்து போலியாக கலப்பட நெய் தயாரித்து குடிசை தொழிலாக செய்து வந்தது தெரிய வந்தது.



இதனை அடுத்து, அப்பகுதியில் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்துவந்த 7 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார். மேலும், அங்கிருந்த 500 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்தனர். மேலும், கலப்பட நெய் தயாரித்து பேக்கரிக்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...