நீலகிரி : நீலகிரி மாவட்ட இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து உதகை குன்னூர் இரயில்வே பணிமனை முன்பு இரயில்வே ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்ட இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து உதகை குன்னூர் இரயில்வே பணிமனை முன்பு இரயில்வே ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம், இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் இரயில்வே துறையில் சில இரயில்களை தனியார் மையமாக்குவது, பென்சன் தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்வது, 30 ஆண்டுகளாக பணிபுரியும் இரயில்வே தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து SRMU மற்றும் ARF சார்பில் குன்னூரில் SRMU தலைவர் ஜான் ஜேவியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம், இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் இரயில்வே துறையில் சில இரயில்களை தனியார் மையமாக்குவது, பென்சன் தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்வது, 30 ஆண்டுகளாக பணிபுரியும் இரயில்வே தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து SRMU மற்றும் ARF சார்பில் குன்னூரில் SRMU தலைவர் ஜான் ஜேவியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.