கூடலுார் அருகே, பூட்டிய வீட்டை உடைத்து, நகை திருட்டு

நீலகிரி : கூடலுார் அருகே, பூட்டிய வீட்டை உடைத்து, நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : கூடலுார் அருகே, பூட்டிய வீட்டை உடைத்து, நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 

கூடலுார், புளியாம்பாறை அருகேயுள்ள புளியவம்வயல் கிராமத்தை சேர்ந்தவர், மயில்வாகனம் (58). இவர், கடந்த, 11ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, பந்தலுார், அய்யன் கொள்ளியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து, 12ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, வீட்டுக்கு வந்து, பார்த்தபோது, பின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்து ஐந்து பவுன் நகை காணாமல் போனது தெரிய வந்தது. 

இது குறித்து, தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, நாடுகாணியை சேர்ந்த பாலசுப்ரமணி (40) என்பவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...