கோவை : அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறையில் 100 பேர் முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி அறிவித்துள்ளார்.
கோவை : அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறையில் 100 பேர் முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி அறிவித்துள்ளார்.
இதன்படி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் இவ்விருதை பெறுகின்றனர்.
கோவை மாநகர தலைமையிட துணை காவல் ஆணையர் எஸ்.செல்வக்குமார், குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.முத்துசாமி, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆர்.குமார், காவல் ஆய்வாளர் பி.பிரபல்லா, வணிக குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.பத்மாவதி, கியூ பிராஞ்ச் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஏ.ஸ்ரீகுமார் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
இதில் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த குமார் தற்போது குன்னூர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்படி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் இவ்விருதை பெறுகின்றனர்.
கோவை மாநகர தலைமையிட துணை காவல் ஆணையர் எஸ்.செல்வக்குமார், குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.முத்துசாமி, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆர்.குமார், காவல் ஆய்வாளர் பி.பிரபல்லா, வணிக குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.பத்மாவதி, கியூ பிராஞ்ச் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஏ.ஸ்ரீகுமார் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
இதில் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த குமார் தற்போது குன்னூர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.