நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்காெரை கிராமத்தில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்காெரை கிராமத்தில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்காெரை கிராமத்தில் உள்ள ஒரு சோலை பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற ரீட்டா என்ற பெண் சாேலைப்பகுதியில் தேடிப்பார்த்த பாேது, அங்குள்ள சேற்றில் ஒரு பச்சிளம் குழந்தை கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தையை மீட்ட அவர், அந்த பச்சிளம் பிள்ளையை உதகை அரசு மருத்துவமனைக்கு எடு்த்து வந்தார். அங்கே குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், தொடர்ந்து அடிப்படை சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உதகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்காெரை கிராமத்தில் உள்ள ஒரு சோலை பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற ரீட்டா என்ற பெண் சாேலைப்பகுதியில் தேடிப்பார்த்த பாேது, அங்குள்ள சேற்றில் ஒரு பச்சிளம் குழந்தை கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தையை மீட்ட அவர், அந்த பச்சிளம் பிள்ளையை உதகை அரசு மருத்துவமனைக்கு எடு்த்து வந்தார். அங்கே குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், தொடர்ந்து அடிப்படை சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உதகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.