நிரம்பி வழியும் அப்பர் பவானி அணை; அத்திக்கடவு, பில்லூர் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்நது கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்நது கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. 



இந் நிலையில், அப்பர் பவானி அணையானது தனது முழு கொள்ளவான 266 அடியை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி 500 கன அடி நீர் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக அத்திக்கடவு, பில்லூர் போன்ற பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...