ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரியில் விளையும் மலை காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு

நீலகிரி : கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

நீலகிரி : கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.



குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை காய்கறிகள், ஓணம் பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.



இந்த முறையும் அதேபோல் கேரட், கிழங்கு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய் என பல்வேறு காய்கறிகள் தற்போது உதகையில் உள்ள நகராட்சி தினசரி சந்தையில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் ஏற்றுமதி செய்து செய்யப்பட்டு வருகிிறது.

கடந்த வாரம் கேரட் கிலோ ரூபாய் 30 முதல் 35 வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூபாய் 40 முதல் 45 வரை விலை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோ 55 ரூபாய் வரையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் உருளைக்கிழங்கும் ரூபாய் 40 முதல் 50 வரை விலை கூடியுள்ளது.

இது குறித்து, மொத்த காய்கறி விற்பனையாளர்கள் கூறும் போது: 

கடந்த மாதம்பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நகரில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மலை காய்கறிகளின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...