திருப்பூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் குமரன் சிலை முன்பு திருப்பூர் மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 55 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் 6 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருப்பூர் குமரன் சிலை முன்பு திருப்பூர் மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 55 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் 6 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.