திருப்பூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது : ரூ. 67 ஆயிரம் ரொக்கம் மற்றும் 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 67,800 ரூபாய் பணத்தையும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர் : திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 67,800 ரூபாய் பணத்தையும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.



திருப்பூர் பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் பின்புறம் நேற்று இரவு திருப்பூர் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள தனியார் கட்டடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, குடிபோதையில் இருந்த நபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றுள்ளனர். 

இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரக்குமார், சிவக்குமார் உட்பட 17 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 67,800 ரூபாய் பணம் மற்றும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...