விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் : 3 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்பு

கோவை : கோவை நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ராம்குமாரின் உடல் 3 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு துறையினரால் சித்திரைச்சாவடி அணை அருகே மீட்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ராம்குமாரின் உடல் 3 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு துறையினரால் சித்திரைச்சாவடி அணை அருகே மீட்கப்பட்டுள்ளது.

கோவை போளுவாம்பட்டியில் கடந்த 4ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பின் போது ராம்குமார் என்ற இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தொடர்ந்து தீவிரமாக ராம்குமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 



இந்நிலையில், இன்று ராம்குமாரின் உடலை சித்திரைச்சாவடி அணை அருகே தீயணைப்பு துறையினர் கண்டெடுத்தனர். அதேபோல ராம்குமாரின் சகோதரர் மணிகண்டனும் மாயமானதை அடுத்து, அவரும் நீருக்குள் மூழ்கி இருப்பாரா என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...