தொற்றுநோய் ஒழிப்பு மற்றும்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்

சென்னை : ரிப்பன்‌ மாளிகையில்‌ உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில்‌ தொற்றுநோய்‌ ஒழிப்பு மற்றும்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்த ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது


சென்னை : ரிப்பன்‌ மாளிகையில்‌ உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில்‌ தொற்றுநோய்‌ ஒழிப்பு மற்றும்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்த ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி மற்றும் மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்பநலத்துறை அமைச்சா்‌ சி.விஜயபாஸ்கர் அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொற்றுநோய் ஒழிப்பு மற்றும்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில்‌ அமைக்கப்பட்டிருந்த தொற்றுநோய்‌ ஒழிப்பு மற்றும்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்த கண்காட்சியினைப்‌ பார்வையிட்டனர்.



இந்த கூட்டத்தில்‌, நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ ஹர்மந்தா்‌ சிங்‌, மக்கள்‌ நலவாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறை அரசு செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ்‌, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை இயக்குநர்‌ மற்றும்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ கா.பாஸ்கரன்‌, சென்னை பெருநகர குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன்‌ பேரூராட்சிகளின்‌ இயக்குநர் எஸ்‌.பழனிச்சாமி மற்றும்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குநர்‌ டாக்டா்‌ சி.என்‌.மகேஷ்வரன்‌ ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...