திருப்பூரில் கர்ப்பிணி பெண் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து : நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள்

திருப்பூர் : திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


திருப்பூர் : திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.



திருப்பூர் - தாராபுரம் சாலை ரேணுகா நகர் பகுதியில் குடியிருந்து வரும் கௌசல்யா - ரமேஷ் தம்பதியர் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கௌசல்யா மூன்று மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில், குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்தார். இதில், கௌசல்யா நூலிழையில் உயிர் தப்பினார். கை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து, கௌசல்யா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...