கோவையில் ‘டை’ அமைப்பின் பெண்கள் உச்சி மாநாட்டு 2019 தொடக்கம்

கோவை : கோவையில் ‘டை’அமைப்பின் பெண்கள் உச்சி மாநாட்டு 2019-ஐ மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கோவை : கோவையில் ‘டை’அமைப்பின் பெண்கள் உச்சி மாநாட்டு 2019-ஐ மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

‘டை’ அமைப்பு மற்றும் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டில் கழகம் சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



ஓட்டல் தாஜில் தொடங்கிய இந்த மாநாட்டை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார். பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த மாநாடு நடத்தப்படுவதாக டை அமைப்பினர் கூறுகின்றனர்.

“எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் வழக்கமான மூளை வேலைக் கொடுக்கும் விதமாக இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய உள்ளோம். 



இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில்முனைவோருக்கும் தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்கப்படும்,” என்கிறார் பெண்கள் உச்சிமாநாட்டின் இயக்குநர் என்.ஆர்.ஆர். விஜயகுமார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...