பிளாஸ்டர்‌ ஆப்‌ பாரிஸ்‌ சிலைகள்‌ விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டர்‌ ஆப்‌ பாரிஸ்‌ சிலைகளின்‌ விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கோவை குளங்கள்‌ பாதுகாப்பு அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டர்‌ ஆப்‌ பாரிஸ்‌ சிலைகளின்‌ விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கோவை குளங்கள்‌ பாதுகாப்பு அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.



அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில்‌ பல்வேறு பகுதிகளில்‌ பிளாஸ்டர்‌ ஆப்‌ பாரிஸ்‌ சிலைகள்‌ தயாரித்து வைத்துள்ளனர்‌. இச்சிலைகள்‌ விநாயகர்‌ சதூர்த்திக்கு விற்பனைக்கு வரக்கூடும்‌. இது நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன்‌, உச்சநீதிமன்ற மற்றும்‌ உயர்‌நீதிமன்ற ஆணைகளுக்கு எதிராகவும் உள்ளது. எனவே, இச்சிலைகள்‌ விற்பனைக்கு வருமுன்‌ பறிமுதல்‌ செய்ய சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...