வரும் 29-ம்தேதி தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி கொடிசியாவில் தொடக்கம்

கோவை : தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி வரும் 29-ம் தேதி கோவை கொடிசியாவில் நடக்கிறது.

கோவை : தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி வரும் 29-ம் தேதி கோவை கொடிசியாவில் நடக்கிறது.



வரும் 29-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நடக்கும் இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது :- பல்வேறு மாநிலங்களில் இருந்து 160 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன. 1200 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில், 8ம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர்கல்வி படிப்பவர்கள் வரை பயிலும் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் படைப்பாக்க திறனை வெளிக்கொணர முடியும். கண்காட்சி மூலம் தொழில்முனைவோரின் பயனுள்ள தொடர்பு மாணவர்களுக்கு கிடைக்கும். கண்காட்சியை பார்வையிட கட்டணம் இல்லை. தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை இந்த கண்காட்சியை துவக்கி வைக்கிறார், எனக் கூறினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...