தீவிரவாத அச்சுறுத்தலையடுத்து மேற்கு மண்டலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 172 பேர் கைது : ஐ.ஜி. பெரியய்யா

கோவை : தீவிரவாத அச்சுறுத்தல் வெளியானதை அடுத்து, மேற்கு மண்டலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 172 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.


கோவை : தீவிரவாத அச்சுறுத்தல் வெளியானதை அடுத்து, மேற்கு மண்டலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 172 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, கடந்த 23-ம் முதல் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கோவை பந்தய சாலையிலுள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் கோவை சரகம் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி.க்கள் காவல் கண்காணிப்பாளர்கள் என அனைவரும் இன்று சிறப்பு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

அதேபோல, தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு மண்டலம் முழுவதும் 172 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா தெரிவித்தார். மேற்கு மண்டலம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...