சீரான மழையினால் நிலையான நீர் இருப்பைக் கொண்டிருக்கும் சிறுவாணி அணை

கோவை : மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் சீரான மழையினால் கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர் இருப்பு நிலையாக உள்ளது.


கோவை : மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் சீரான மழையினால் கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர் இருப்பு நிலையாக உள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், கோவை முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. தற்போது, கோவை மாநகரில் மழையின் தாக்கம் சற்று ஓய்ந்திருந்தாலும், கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் சீரான மழை பெய்து வந்தது. இதனால், மொத்தம் 49.43 அடியைக் கொண்ட சிறுவாணி அணை, தற்போது 41.13 அடியில் உள்ளது. அதில் இருந்து நாளொன்றுக்கு 53 மி.லி. தண்ணீர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் மொத்தம் 65 மி.மீ. மழை பதிவாகியது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...