பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 28-ம் தேதி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

திருப்பூர் : நிலுவை ஊதியத் தொகையை உடனே வழங்கக் கோரி நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 28-ம் தேதி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் : நிலுவை ஊதியத் தொகையை உடனே வழங்கக் கோரி நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 28-ம் தேதி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.



மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்களும், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கடன் தொகையை காரணம் காட்டி கடந்த 7 மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள தொகையை வழங்காமல் இருந்து வருகிறது பி.எஸ்.என்.எல். நிர்வாகம். இதை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றும் போக்கை கண்டித்தும், வரும் 28-ம் தேதி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...